Wednesday, March 20, 2013

மாயனே!



மாயனே!
சித்தம் நிறைந்த சர்வேஸ்வரா,
செவி மடுப்பாயோ..
இசைத்தேனே நாளும்ப்ரியை நான்
உருகு உருகிஎன் தீனனை!
கொள்ளை இன்பம் உன்னை  பாடியதிலோ?
உன்னை எண்ணியதிலே இறைவா.

திருவருள் தாராயோஎன் மாயனே!

Powered by Blogger.